6 மே, 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-8:

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-8:


மலைமுழையில் உற்றாலென் மாமருந் துண்டாலென்
கலைமுழுதுங் கற்றாலென் காணார் – இலைநிலவு
வேல்பிடித்த கையான் வியன்போரூர் ஐயன்இரு
கால் பிடித்தால் காண்பார்கதி.

கருத்துகள் இல்லை: