17 பிப்., 2017

இன்றைய சிந்தனைக்கு-198: கோபம், மகிழ்ச்சி, அழுகை

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே.

மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே.

அழுகையில் ஒருவரையும் நம்பாதே.

கருத்துகள் இல்லை: