16 ஜூலை, 2020

மகரிஷிகளின் சிந்தனை : *இறைநிலை என்பது பெருவெளியே*

 *இறைநிலை என்பது பெருவெளியே*

 வற்றாயிருப்பு, பேராற்றல், பேறறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்மாம்:

வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்,
வான்கோள்கள், உலகம், உயிரினம், ஓரறிவுமுதல் ஆறாம்:

வற்றாது பெருகிவரும் தன்வளர்ச்சியே தன்மாற்றம்:
வந்தவை அனைத்திலும், சீரியக்கம், இயல்பூக்கம்:

வற்றாது பெருகும் பேரண்டத்தில், உயிரினத்தில்,
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம்.

- வேதாத்திரி மகரிஷி

நன்றி : பாடலைத் தந்துதவிய அருள்நிதி திரு. ஆர். எம். ஆம். ராஜசேகரன் அவர்களுக்கு. 

கருத்துகள் இல்லை: