என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
3 ஜூலை, 2020
இன்றைய குறள்
வள்ளுவரின் வைர வரிகள்.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
விளக்கம். .மை தீட்டிய இவளுடைய
கண்களில் இருவகைப்பட்ட நோக்கம் உள்ளது. ஒன்று நோய்செய்யும். மற்றொன்று மருந்தாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக