11 அக்., 2020

பக்திப் பாமாலை : அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே... : திருஅருட்பா - மழையூர் சதாசிவம் அவர்கள்-


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே...

442 views•Oct 29, 2017

Aruljothi Vallalar Ramalingam Adigalar

546 subscribers

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபேர் ஒளியே அன்புரு வாம்பர சிவமே...

 

(திருஅருட்பா)

 

திருஅருட்பிரகாச வள்ளலார் அருளியது...

 

பாடியவர் மழையூர் சதாசிவம் அவர்கள்


நன்றி :  மழையூர் சதாசிவம் அவர்கள் மற்றும் யூடியூப்

கருத்துகள் இல்லை: