29 ஜூன், 2021

ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கும் பனை திணைத் திருவிழா


 

ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கும் பனை திணைத் திருவிழா

71 views

Oct 8, 2018

The Covai Mail

10.2K subscribers

கோவையில் ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கும் , பனை திணைத் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்கள்

கலந்துகொண்டனர். தமிழ் நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் முக்கியதுவத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் , பனை மரங்களை அதிகரிக்கும் நோக்கிலும்  குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு தன்னார்வ  அமைப்புகள் ஒன்றிணைந்து பனை திணைத் திருவிழா நடத்தினர்.

 

Grateful thanks to The Covai Mail

and YouTube and all the others who made this video possible

கருத்துகள் இல்லை: