8 ஆக., 2021

குட்டிக்கதை : நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர, நோயாளியுடன் அல்ல

ஒரு வீட்டில் செட்டியாருக்கும் ஆச்சிக்கும் பயங்கர வாக்குவாதத்தோடு சண்டை நடந்து கொண்டிருந்தது.

திடீர் என்று செட்டியார் 
சொன்ன ஒரு வார்த்தையில் சண்டை சட்டென்று நின்று விட்டது.

அவர் சொன்ன வார்த்தை இதுதான்:
" இஞ்ச நீ அழகா இருக்கேங்கிறதுக்காக எது வேணாலும் பேசலாமா?"

இதற்கு அப்புறம் 
ஆச்சி ஒன்றும் பேசவில்லை,
அடுப்படிக்கு போய் காபி போட்டுக்கொண்டு வந்தாள். 

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

"நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர, நோயாளியுடன் அல்ல"

நன்றி :

கருத்துகள் இல்லை: