#நம்_இயற்கை_சேவையின் #தொடக்கப்புள்ளி🌳
நம் குழுவிற்காக பல முறை மரங்களை கொடுத்தவர்
இந்த முறையும் வீட்டிலே
அரசன் வேம்பு நாவல் மரங்களை வளர்த்து கொடுத்த #சிவா அண்ணா அவர்களுக்கு நம் குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்🌳🌳
நன்றி அண்ணா
மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக