28 ஜன., 2022

நூல்மயம் : ஐந்து வருட மௌனம் - எஸ்ரா



எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து -
ஐந்து வருட மௌனம்

அறிவிப்பு
இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய சிறுகதைத் தொகுப்பு

இதில் 25 சிறுகதைகள் உள்ளன. 350 பக்கங்களுக்கும் மேலாக உள்ள சிறுகதைத்தொகுப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வெளியாகிறது

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படயிருக்கிறது

இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

கருத்துகள் இல்லை: