27 நவ., 2023

இன்றைய புத்தகம்

1975 க்கு பின் உள்ள டைரியையும் இவர் வெளியிட வேண்டும்.
இன்று சிவகுமார் ஒரு சிறந்த சொற்பொழிவாளர். கம்ப ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் மற்றும் பெண்ணியம் பற்றி எந்த ஒரு குறிப்புகளும் கையில் வைத்துக் கொள்ளாமல் மணிக்கணக்கில் உரையாற்றுவது ஏதோ அவருடைய வெறும் ஞாபகத்திறன் என்று மட்டும் கொள்ள வேண்டாம். அதில் ஒரு அறச்சீற்றம் தெரிக்கிறது.

கருத்துகள் இல்லை: