10 மே, 2025

இன்றைய புத்தகம்


மானுடம் வெல்லும் (1990). பிரபஞ்சன் எழுதிய வரலாற்று நாவல். பாண்டிச்சேரியின் வரலாற்றை ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை ஒட்டி புனைவாக விரித்து எழுதப்பட்டது. மன்னர்களின் வரலாற்றுக்குப் பதிலாக மக்கள் வரலாற்றை மிகையில்லாமல் எழுதிய நாவல் இது என்றும், ஆகவே தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல் என விமர்சகர்களால் சொல்லப்படுகிறது

கருத்துகள் இல்லை: