*மேலாண்மை பொன்னுச்சாமி முத்துக்கள் பத்து*
🟥முத்திரைக் கதை வரிசை
மேலாண்மை பொன்னுச்சாமி, கரிசல் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். அற்புதமான கதை சொல்லி, அவர் கையாளும் கதைக்கருக்களும், கதைப்பின்னலும், மொழிநடையும் நகரத்து எழுத்தாளர்களுக்கு வாய்க்காதவை. மேலாண்மை பொன்னுச்சாமி மண்ணையும், மனிதனையும் யதார்த்தமாக நேசிக்கிறவர். அப்பாவிகளாக, அன்பின் பிரவாகமாக இருக்கும் மனிதர்களுக்கு இச்சமூகம் செய்யும் கொடுமைகளை மையமாகக் கொண்டு கதையாக்கங்களைச் செய்துள்ளார்.
🟥கிராமங்களில் தொழில் உறவுகளுக்குள் இருந்த பெருந்தன்மையும், இரக்கமும், அன்பும் பொருளாதாரப் பெருக்கத்தால் இன்றைய கிராமத்துக் கிணறுகளைப் போல் வறண்டுவிட கிராமங்கள் இன்று மனிதத் தன்மையற்ற நிலைக்கு மாறியுள்ளதை மேலாண்மை அழகாகப் பதிவு செய்துள்ளார்.
🟥இத்தொகுதியில் உள்ள மேலாண்மையின் முத்திரைக் கதைகள் எந்த எழுத்தாளனும் தொடாத பகுதிகள். ஒரு துளிக்கூட பொய் கலவாத விவரிப்புகள். அலாதியான உத்திகள். யாராலும் அழுத்தமாகப் பதிவு செய்யப்படாத வாழ்க்கை முறை.
மேலாண்மையின் கதைகள் கண்களில் இரத்தத்தை வரவழைக்கும்; இதயத்தில் கண்ணீரை கசியவைக்கும்.
அம்ருதா 150
🔴உங்களுக்காக அம்ருதா பதிப்பகத்தின் மற்ற புத்தகங்களளும் 🏁சிறப்பு தள்ளுபடி விலையில்,,
அழைக்க ☎️ 9444070000 / 04424353555
பெற்றுக்கொள்ளுங்கள் சிறப்பு சலுகைகளை...
#booknow #SALE #chennai #reading #writer #writingcommunity #Monthly #magazine #education #knowledge #goodhabits #morninghabits #offers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக