இன்றைய வாசிப்பு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் "வீடில்லாத புத்தகங்கள்". ஏனோ எனக்கு இப்பொழுதெல்லாம் கதை கதை கட்டுரை புதினம் நாவல் என்று படிக்க தோன்றுவதில்லை. என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் என்னென்ன புத்தகங்கள் எங்கெல்லாம் கிடைக்கும் என்று அவர் தன்57 கட்டுரைகளில் எழுதி உள்ளார். மொத்தத்தில் வீடில்லாத புத்தகங்கள் காடு இல்லாத வீடுகள்.எலி பசி போல , புழுபசி போல ,புத்தக பசி உள்ளவனுக்கு இது அருமையான புத்தகம். அருமையான பதிப்பு .
அருமையான புத்தகம் .
இரவு முழுதும் கண்விழித்து ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் .கற்றதும் பெற்றதும் போல இது ஒரு நல்ல அருமையான புத்தகம் .அனைவரும் தவறாமல் படித்து மகிழ வேண்டிய புத்தகம்.
நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக