22 ஆக., 2025

கருணை உள்ளமே, கடவுள் இல்லயே...


.                                                                   Wikimedia Commons 


கடந்த 1953-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரைஇந்த இடைப்பட்ட 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 310 கோடி ரூபாயை ஒரு தமிழ் நடிகர் நன்கொடையாக பிறருக்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் அந்த சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்.

🙏🙏🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை: