மஹாபளேஷ்வர் ஸைல்லின் ‘யார் அறிவாரோ’ கிளாஸிக் நாவல்
விமர்சனம்
கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு நெடுங்கதை அளவில் நிறுத்தாமல் ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிட முடிகிறது. ஆனால் நிகழ்வுகளை மட்டுமே அடுக்கி குறைவான பக்கத்தில் எழுதப்பட வேண்டிய கதை இது அல்ல என்று தோன்றுகிறது…
கொங்கணி மொழியிலிருந்து இப்படைப்பு நேரடியாகத் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பான மொழியாக்கம்.
நன்றி: டி. என். ரஞ்சித் குமார் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/t.n.ranjith.kumar.222864/posts/pfbid0xaumpwskRfuXHs6uMecCQ4TxuyuY6pao16JZFS2aBxppbbyrbsWnN4aqyBAd4Gdzl?rdid=iMAthNGnJAWLxuRD
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/yaar-arivaaro_96/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B07CQJ67QL
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B08W33D7SZ
TopFans D.i. Aravindan Kannan Sundaram
#yaararivaaro #mahabaleshwarsail #tamilliterature #bookreview #translatedliterature #indianliterature #classicnovels #literaryreview #readingcommunity #bookloverstamil #யார்அறிவாரோ' #தமிழ்நாவல் #நாவல்விமர்சனம் #மொழிபெயர்ப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக