11 ஆக., 2008

ஆன்மீக சிந்தனை-2:

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. - 'திருமந்திரம்'

கருத்துகள் இல்லை: