26 ஆக., 2008

எனக்குப் பிடித்த கவிதை-34: "மானுடம் - ந.இராமையா பிள்ளை"

இறையரு ளுணர்வது நிறைமொழி மானுடம்

இயற்கையில் மானுடம் இன்பம் உறையிடம்

செயற்கையில் மானுடம் சேர்ப்பதே துயராம்.

குறையறு மானுடம் தரணியி லேது?

குறைநிறை இரண்டன் கூட்டே மானுடம்.

மானுடர் மல்கிடு குறையோ ராயினர்

உயர்செயல் மானுடர் இறைகரக் கருவியே

ஆற்றுவ ராற்றிறை யாற்றே யறிக.

- ஓரடி ஆயிரம்

நன்றி: திரு ந.இராமையா பிள்ளை அவர்கள்


கருத்துகள் இல்லை: