26 ஆக., 2008

கேள்வியும் பதிலும்-13:

ஒரு மனிதனுக்கு துன்பம் எப்போது வருகிறது? - என்.ரகுபதி, கோவை

"அவன் பைக் வாங்கிட்டானே.... வீடு கட்டிட்டானே... அவனுக்கு கிளி போல பொண்டாட்டி அமைஞ்சிட்டாளே..." என எண்ணத் துவங்கும்போது பிறக்கிறது துன்பம்."

"அந்துமணி பதில்கள்", தினமலர், ஞாயிறு மலர், ஆகஸ்ட் 17, 2008.

நன்றி: அந்துமணி & தினமலர்.

கருத்துகள் இல்லை: