11 ஆக., 2008

பாரதி கவிதைகள்-3:

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

(பாரதியின் "நல்லதோர் வீணையிலிருந்து" ஒரு பகுதி).

கருத்துகள் இல்லை: