8 ஆக., 2008

கேள்வியும் பதிலும்-11: "இலக்கியம் எப்படிப் பிறக்கிறது?"

இலக்கியம் எப்படிப் பிறக்கிறது?

வெற்றிடத்தில் உயிர்கள் ஜனிப்பதில்லை. இலக்கியமும் ஒருவகை உயிரினமே. அதுவும் ஒருவகைச் சமூகச்சூழலில்தான் பிறக்கிறது. சமூகமும் தனிமனிதனும் சேர்ந்து இயங்கி வெளிப்படுத்துகிற விசித்திர ஜனனம் அது! புறமும் அகமும் பொங்கியும் முயங்கியும் படைப்புத் தொழில் நடக்கிறது. - பேராசிரியர் அருணன்

கருத்துகள் இல்லை: