29 அக்., 2008

தாயுமானவர் பாடல்-1:

ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும் நாட்டமே
நாட்டத்துள் நிறைந்த வானமே
எனக்கு வந்து வந்தோங்கும் மார்க்கமே
மருளர் தாம் அறியா முதலே
முத்தி நல்வித்தே
முடிவிலா இன்பமே
செய்யும் தானமே
தவமே
நின்னை நான் நினைந்தேன்
தமியனேன் தனை மறப்பதற்கே.

கருத்துகள் இல்லை: