14 அக்., 2008

கேள்வியும் பதிலும்-21:

விலங்குகளிடம் நீங்கள் பார்த்துப் பொறாமைப்படும் விஷயம்? (ஏ.ஜி.கல்யாணசுந்தரம், கோவை)
இரண்டு. தங்களுக்க நேரக்கூடிய ஆபத்தைப் பற்றி அவை கவலையே படுவதில்லை. தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008 ("அரசு பதில்கள்").

கருத்துகள் இல்லை: