14 அக்., 2008

கருத்துக்கள்-6:

இந்தியாவில் பாலுறவுக் குற்றங்களுக்குத் தீனி போடும் வண்ணம் படங்களையும், கதைகளையும், வியாபார நோக்கில் வெளியிடும் பத்திரிகை, திரைப்பட, தொலைகாட்சி அதிபர்களையும் நெறிக்குள் கொண்டுவருதல் வேண்டும். - முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் அவர்கள்
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

கருத்துகள் இல்லை: