19 ஜூன், 2009

இன்றைய சிந்தனைக்கு-49:

அன்பு, கருணை, தயை, ஒழுக்கம் போன்ற நற்குணங்களால் ஏற்படும் மன நிறைவே சொர்க்கமாகும். நாம் எங்கேயோ சொர்க்கம் இருப்பதாக எண்ணுகிறோம். நமக்கான சொர்க்கத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். - ஸ்ரீ சத்ய சாய்பாபா.

கருத்துகள் இல்லை: