22 பிப்., 2010

யோக சித்தி-11: அருள் விளக்கம்-1

அறிவுச் சுடரோன் அருட்கதிரால் எங்கும்
நிறைந்த நிறைவை நினை.

ஞானஜோதியாக சுத்த பரமாத்மா தனது அருட்சக்திக் கதிர்களைப் பரப்பி உலகுயிரெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பூரணத்தன்மையைத் தியானிக்கவும்.

கருத்துகள் இல்லை: