22 பிப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-96:

பக்தியால் உண்டாகும் மேன்மைகள் பலவாகும். நம் சித்தம் தெளியும். செய்யும் செயல்கள் அனைத்திலும் செம்மை பிறக்கும். கலைகளில் நாட்டம் செல்லும். நல்ல வீரர்களின் உறவு வரும். மனம் உண்மை இன்பத்தை உணரத் துவங்கும் - மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்.

மகாகவிக்கு அன்பு வணக்கங்கள். தினமலர் நாளிதழுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை: