28 பிப்., 2015

இன்றைய சிந்தனைக்கு-189:

வீரனைப்  போரிலும் 
யோக்கியனைக்  கடனிலும்,
மனைவியை  வறுமையிலும்,
நண்பனைக் கஷ்ட காலத்திலும்

அறிந்து கொள்ளலாம் - யாரோ 

கருத்துகள் இல்லை: