30 டிச., 2015

இன்றைய சிந்தனைக்கு-191: வேதாத்ரி மகரிஷி

உருவாகி  உடல்வளர்ந்து  வாழ்கின்றேன் என்
   உடலை வளர்த்து அறிவூட்டி  வாழ்தற்கென்னை
ஒரு  மனிதனாக்கி வைத்தும்இன்றும் கூட
   உணவு உடை, மற்றும் பல  வசதி எல்லாம்
தருகின்ற மனித இனம் தனக்கு என் சக்தி
   தக்கபடி  பயன்படுத்துகின்றேன்;ல்  என்ற
பெருநோக்குச் செய்கையே, நிஷ்காம்ய  கர்மப்
   பேரறமாம்மனிதனுடைய கடமை ஈதே.

-           வேதாத்ரி மகரிஷி

கருத்துகள் இல்லை: