2 பிப்., 2017

இன்று ஒரு தகவல்-51: 24 மணி நேரமும் பிராணவாயுவை வெளியிடும் தாவரங்கள்!

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு, இருபத்து நான்கு மணி  நேரமும் ஆக்ஸிஜனை வெளியிடுபவை. எனவே அவை அனைத்தும் நம் போற்றுதலுக்குரியவை. இவற்றை வளர்த்து வருதல் நம் கடமை.

நன்றி:- கே.முருகேசன், வனவர், கொடைக்கானல்

கருத்துகள் இல்லை: