24 செப்., 2017

இன்றைய சிந்தனைக்கு-202:

பஞ்சபூதங்களால் ஆன இயற்கை இறைவனின் சொரூபமாக விளங்குகிறது.  அதன் தூய்மையைக் கெடுத்தால், நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை பாழடைவதுடன், மனமும் மாசடையும்.  இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர்களாவோம் – ஸ்ரீ சத்ய சாய்பாபா

கருத்துகள் இல்லை: