24 செப்., 2017

திருப்புகழ்-3 நூற் பயன்

நூற் பயன்

ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ
டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேஇக் கூறு.

கருத்துகள் இல்லை: