22 நவ., 2017

நலக்குறிப்புகள்-107: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் ...

 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

   வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில     பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளதுநீங்கள் மிகவும்  படபடப்பாகவும்,  தொய்வாகவும் உள்ளீர்கள்திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

   அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

   உங்கள் வீட்டில் இருந்து    மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

   ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

   இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

   துரதிஷ்ட வசமாக    மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

   நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

   இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருமவேண்டும்,

   ஒவ்வொரு முறை இருமும் முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

   இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

   இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது  வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

 ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

   மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

   இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,  இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

  இருமுவதால் ஏற்படும்அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள    மருத்துவமனைக்கு செல்லலாம்..

கருத்துகள் இல்லை: