20 நவ., 2017

தேவாரம்,-13: திருநாவுக்கரசு சுவாமிகள் பாடல் 5.1.2 (ஐந்தாம் திருமுறை முதற் பகுதி)

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகம் - பாடல் 5.1.2

(ஐந்தாம் திருமுறை முதற் பகுதி)

கருத்துகள் இல்லை: