20 நவ., 2017

திருப்புகழ்-4: ஆறுமுகந் தோன்றும் ...

ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன்
ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
பாரில் வழுத்தினோர் பால்.

அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ்

கருத்துகள் இல்லை: