வலி நிறைந்த இதயத்தால் மட்டுமே இந்த வலியை உணரமுடியும்...
புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனையை கண்டுகொள்வோர் யாருமில்லை. "இது நாடா இல்லை வெறும் காடா" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
அபூர்வமாக கருணையே வடிவான ஒரு மருத்துவர் மற்றும் சில அரசு ஊழியர்கள் - முந்திய பதிவைப் பார்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக