வள்ளுவரின் வைர வரிகள்.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம். ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் எனில் கோபம் கொள்ளக் கூடாது.
கோபத்தைக் காக்கவில்லை எனில்
கோபமே அவனை அழித்து விடும்.
நன்றி: திரு கோவிந்தராசன் மலையரசன், தஞ்சைத் தமிழ் மன்றம் & முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக