*சென்னையில் பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி!*
உங்கள் நண்பர்கள் , உறவினர்கள் இருந்தால், தெரிவிக்கவும்....
"கொரோனா" தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள "ஜவஹர்" பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனை சித்த மருத்துவர்...
*திரு.வீரபபாபு*
தலைமையில் மிக சிறப்பாக செயல்படுத்தி
வருகிறார்.
1.கட்டணம் :
இல்லை (இலவசம்)
2.காலம்:
5-7 நாட்கள்.
3.சேர தேவையானவை :
கொரோனா
பாசிட்டிவ் என வந்த SMS அல்லது மெடிக்கல் ரிப்போர்ட், ஆதார் அட்டை.
4. படுக்கை வசதி :
300.
5. சிகிச்சை :
மூலிகை தேனீர், கபசுரக் குடிநீர், மூச்சுப்பயிற்சி போன்ற சிகிச்சைகள்.
6. உணவு :
காலை டிபன், மதியம் சாப்பாடு, தோரம் பருப்பு,சாம்பார், வத்தக்குழம்பு, மிளகு ரசம், மாலை கொண்டகடலை சுண்டல், இரவு டிபன்,
7. இறப்பு விகிதம் :
0%
8. சுகாதாரம் :
100%
இங்கு வரும் நோயாளிகளுக்கு
உயர்தரமான சிகிச்சைகளும், உயர்தரமான உணவுகளும் , ஆரோக்கியமான உடல் பயிற்சிகளும், கொடுத்து "கொரோனா" தொற்று இல்லாமல்
குணமாக்கி வருகின்றனர்.
மக்களே!
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:
Dr.Veerababu,
Jawahar engineering college,
No.54, Kalaignar St, Kaveri Rangan nagar, Saligramam, Chennai, Tamil Nadu 600093
தொடர்பு எண் -
*விவேக் 9551241624*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக