எந்தவிதமான நிவாரணப் பணிகளும் உதவிகளும் அளிக்காவிட்டால், மக்கள் வீடுகளில் தாங்கள் உண்ணும் உணவைக் குறைப்பார்கள், அல்லது ஒருவேளை உணவைக் கைடுவிடுவார்கள்.
வறுமையால், தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிப் படிப்பிலிருந்து நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புவார்கள், அல்லது பிச்சை எடுக்க அனுப்புவார்கள். தாங்கள் சேமித்து வைத்திருந்த நகைகளை அடமானம் வைத்து கடன் பெற நேரிடும், அந்த கடனை இஎம்ஐ மற்றும் வாடகைக்கும் செலுத்த வேண்டியது இருக்கும்.
எந்தவிதமான நிவாரணமும் இன்றி, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு ரெஸ்டாரண்ட் பணியிலிருந்தும் வேலையாட்களை நிறுத்துவார்கள், அவர்களுக்கு ஊதியம் தர முடியாது. அந்த நிறுவனங்களும் கடனில் தள்ளப்பட்டு,இறுதியாக நிரந்தரமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக