30 ஆக., 2021

விழிப்புணர்வு வேண்டும் : காவிரியை உரிஞ்சும் கொடிய திட்டம்


காவிரியை உரிஞ்சும் கொடிய திட்டம்

6,959 views

Premiered Feb 25, 2020

Our Temples Our Pride Our Right

51.7K subscribers

 

காவிரியை உரிஞ்சும் கொடிய திட்டம்

 

ஸ்ரீரங்கத்தில் இன்னும் ஒரு ஆழ்துளாய் கிணறு தோண்ட தமிழக அரசு திட்டம் போட்டுள்ளதுஏற்கனவே 20க்கும் மேற்பட்ட ஆழ்துளாய் கிணறுகள் இருக்க, அதிலிருந்து பல கோடி லிட்டர் தண்ணீரை உரிஞ்சி ஸ்ரீரங்கத்தை பாலைவனமாக்கியது போதாது என்று இன்னும் ஒரு கிணறு.

 

ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் காவிரி கரையிலேயே இருக்கும் திருவெறும்பூர் என்னும் ஊருக்கு குடிநீருக்காக இந்த கிணறாம்.

 

இது குறித்து இன்று ஒரு அமைது பேச்சுவார்த்தையை இந்த ஊர் வட்டாட்சியர் (தாசில்தார்) நடத்தினார்ஊர்மக்கள் ஒற்றுமையாக இந்த திட்டத்தை எதிர்த்தனர்.

 

ஒரு நாளைக்கு குடிநீராக 135 லிட்டர் தண்ணீர் கொடுக்கின்றார்களாம்ஒரு மனிதம் இவ்வளவு நீரைக் குடித்தால் அவன் கதி என்னவாகும்?

 

குடிநீர் என்று சொல்லி 11 மில்லியன் லிட்டர் தண்ணீரை உரிஞ்ச இந்த அரசு முடிவெடுத்ததை எதிர்த்து இந்த பதிவு.

 

ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!

ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

 

Grateful thanks to

Our Temples Our Pride Our Right

Shri Rangarajan Narasimhan

and YouTube and all the others who made this video possible 

கருத்துகள் இல்லை: