31 ஆக., 2022

அருள்வாக்கு

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
(அவ்வையார்)
-இன்று விநாயகர் சதுர்த்தி நாளில் பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதித்து வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
பெற்று வாழ்க வளமுடன்.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: