24 டிச., 2022

வஉசி நினைவுகள்


*24.12.1912*

*இந்த நாளில் ஆங்கிலேய அரசால் ராஜ துரோக வழக்கு தொடுக்கப்பட்டு 12.03.1908. தேதியில் கைது செய்யப்பட்ட கப்பலோட்டிய தமிழர் தியாகச்செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிறையில் செக்கிழுத்து கல்லுடைத்து எண்ணிலடாங்கா துயரங்களை அனுபவித்து 5. ஆண்டுகள்  சிறை தண்டனை முடிந்து விடுதலையான ( 24.12.1912) இந்நாளை நினைவு கூறுவோம்*

*ஐயா அவர்களின் தியாகங்களை நித்தம் நித்தம் நினைவு கூர்ந்து  ஐயா அவர்களை போற்றி வணங்குவோம்*

ஒங்கட்டும் செக்கிழுத்த செம்மல் ஐயா.வ.உ.சி. அவர்கள் புகழ்!

கருத்துகள் இல்லை: