6 டிச., 2022

கவிதை நேரம்

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு 
மழலைகள் தமிழ் பேச செய்து வைப்பீர் 
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற 
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!!

(கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!! 
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.)

நன்றி:
திரு கருணாமூர்த்தி,  முகநூல் 

கருத்துகள் இல்லை: