*வந்தேமாதரம்!*
இந்தியா முழுவதும் சிதறிக் கிடந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, வலிமையான பாரதத்தை உருவாக்கிய
தேசப்பற்றாளர்
இந்தியாவின் இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150-ஆவது
பிறந்த நாள் இன்று.
அவரின் தன்னலமற்ற தியாகங்களைப் போற்றி தேசப்பற்றில்
உறுதி கொள்வோம்.
*ஜெய்ஹிந்த்!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக