கணேஷ் தேவியின் ‘மகாபாரதம்’
நூல் அறிமுகம்
....தலைமுறை தலைமுறையாக இந்திய மக்களைத் தன் வசீகர வலைக்குள்
மகாபாரதம் வைத்திருப்பதற்கு என்ன காரணம்? காலத்தால் அழியாத இந்த மாய
சக்திக்குக் காரணம் என்ன? புராணத்தன்மை கொண்ட பாத்திரங்கள்தான் இதன்
வசீகரத்திற்குக் காரணமா? இதிலுள்ள தத்துவப் பார்வைகளும் விவாதங்களும்
வாசகர்களை ஈர்க்கின்றனவா? எண்ணற்ற சிக்கல்களும் வியப்பூட்டும்
திருப்பங்களும் நுட்பமான ஊடுபாவுகளும் கொண்ட கதைதான் மகாபாரதத்தின்
வசியத்திற்குக் காரணமா?...
நன்றி: லக்ஷ்மி சரவணக்குமார் (Bookstamil முகநூல் பதிவிலிருந்து)
முழுக் காணொலிக்கு:
https://www.facebook.com/reel/1357473962077319
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/mahabharatham_1195/
மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/mahabharatham_1718/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0CCP9H4K1
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0CCNZGVX6
@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram
#kalachuvadupublications #tamilbookreaders #mahaparatham #goodbookstoread #bookrecommendations #ganeshdevi #aravindhan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக