19 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-2:

வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தருவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல் வயல்சூழ்ந்த திருவாலவாயன் திருநீறே.

கருத்துகள் இல்லை: