20 ஜன., 2010

இன்றைய சிந்தனைக்கு-78:

லட்சக்கணக்கானவர்கள் பசியிலும், அறியாமையிலும் கிடந்து உழலும்போது, அவர்கள் செலவில் கல்வி பயின்று, அவர்களை அலட்சியம் செய்கின்ற ஒவ்வொரு மனிதனையும் நான் துரோகி என்பேன் - சுவாமி விவேகானந்தர்

கருத்துகள் இல்லை: