26 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-4:

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேனந் தருவது நீறு திருவாலவாயான் திருநீறே.

கருத்துகள் இல்லை: