27 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-5:

பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயன் திருநீறே.

கருத்துகள் இல்லை: