2 பிப்., 2010

எனக்குப் பிடித்த கவிதை-59: கவிஞர் ஸ்ரீரசாவின் கவிதை

வரிக்குதிரை ...
இயற்கையின் அழகிய
இருள் ஒளி வினோதம்...

இருட்குதிரைமேல்
இடப்பட்ட
ஒளிவரிகளா?

ஒளிக்குதிரைமேல்
இடப்பட்ட
இருள்வரிகளா?

கவிஞர் ஸ்ரீரசா அவர்களின் "கரித்துண்டுகள் ஒளிருங்காலம்" என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து

நன்றி: கவிஞர் ஸ்ரீரசா 

கருத்துகள் இல்லை: