2 பிப்., 2010

திருநீற்றுப்பதிகம்-8:

இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவண மாவது நீறு பாவமறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவமாவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

கருத்துகள் இல்லை: